sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொது இடத்தில் மோதல் 2 போலீசார் 'சஸ்பெண்ட்'

/

பொது இடத்தில் மோதல் 2 போலீசார் 'சஸ்பெண்ட்'

பொது இடத்தில் மோதல் 2 போலீசார் 'சஸ்பெண்ட்'

பொது இடத்தில் மோதல் 2 போலீசார் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 08, 2024 12:51 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : பொது இடத்தில் மோதிக் கொண்ட 2 போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் ஆயுதப்படையில் போலீசாராக பணிபுரிபவர்கள் செல்வமணி, பாலாஜி. இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக சில தினங்களுக்கு முன், இருவரும் விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்திப்பில் பைக்கில் மோதிக் கொண்டு தகராறு செய்து, பொது இடத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட இருவரையும் 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., தீபக்சிவாச் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us