sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவி, மகன் மாயம் கணவர் புகார்

/

மனைவி, மகன் மாயம் கணவர் புகார்

மனைவி, மகன் மாயம் கணவர் புகார்

மனைவி, மகன் மாயம் கணவர் புகார்


ADDED : ஆக 18, 2024 04:46 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் அருகே மனைவி, மகனைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் மனைவி கிருத்திகா, 24; இவர்களுக்கு ரித்திஷ், 3; என்ற மகன் உள்ளார். கிருத்திகா நேற்று முன்தினம் தனது மகனுடன் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்து புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us