sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சுப்ரமணியசுவாமி கோவிலில் வாயிற்படி பிரதிஷ்டை 

/

சுப்ரமணியசுவாமி கோவிலில் வாயிற்படி பிரதிஷ்டை 

சுப்ரமணியசுவாமி கோவிலில் வாயிற்படி பிரதிஷ்டை 

சுப்ரமணியசுவாமி கோவிலில் வாயிற்படி பிரதிஷ்டை 


ADDED : ஆக 12, 2024 06:20 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி கொத்தமங்கலம் சாலையில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவிலில் 3 நிலை ராஜகோபுரத்திற்கு வாயிற்படி பிரதிஷ்டை நடந்தது.

அதனையொட்டி நேற்று முன்தினம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. திருமுருகன் தலைமையில் கலச பிரதிஷ்டை செய்து, சிறப்பு வேள்வியும், வாயிற்படிகளுக்கு சிறப்பு பூஜையும் செய்து, பிரதிஷ்டை செய்தனர்.

நிகழ்ச்சியில், தி.மு.க., தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, பேரூராட்சி சேர்மன் மொக்தியார், செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us