sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காப்பர் காயில் திருட்டு: 5 பேர் கைது

/

காப்பர் காயில் திருட்டு: 5 பேர் கைது

காப்பர் காயில் திருட்டு: 5 பேர் கைது

காப்பர் காயில் திருட்டு: 5 பேர் கைது


ADDED : பிப் 26, 2025 05:33 AM

Google News

ADDED : பிப் 26, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே டிரான்ஸ்பார்மரிலிருந்து காப்பர் காயிலை திருடிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த கீழ்மலையனுார் கிராமத்தில், மின்துறை சார்பில் புதிய டிரான்ஸ்பார்மர் பொறுத்தும் பணி நடந்து வந்தது. இதற்காக அந்த பகுதியில் வைத்திருந்த புதிய டிரான்ஸ்பார்மரில் இருந்து 100 கிலோ காப்பர் காயில் திருடு போனது.

மின்வாரிய அலுவலகம் சார்பில் அளித்த புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, காப்பர் காயிலை திருடிய புதுச்சேரி, உத்திரவாகினிபேட்டை சங்கர் மகன் கவுதம், 25; செஞ்சியான்மகன் சூர்யா, 25; திண்டிவனம் நத்தமேடு குறவர் காலனி ஏழுமலை மகன் அஜீத், 26; கஜேந்திரன் மகன் பிரகாஷ், 28; பாபு மகன் அஜித், 20; ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us