sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கள்ளச்சாராயம் விற்றவர் கைது

/

கள்ளச்சாராயம் விற்றவர் கைது

கள்ளச்சாராயம் விற்றவர் கைது

கள்ளச்சாராயம் விற்றவர் கைது


ADDED : ஜூலை 01, 2024 06:17 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் மார்க்கெட் கமிட்டி எதிரே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் - செஞ்சி ரோடு, மார்க்கெட் கமிட்டி எதிரே உள்ள எம்.ஜி.நகர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரோஷணை போலீசார் நேற்று காலை 8:00 மணியளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சாராயம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார், 31; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 10 லிட்டர் சாராயம் மற்றும் 50 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us