sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நாய் கடித்து மான் பலி

/

நாய் கடித்து மான் பலி

நாய் கடித்து மான் பலி

நாய் கடித்து மான் பலி


ADDED : ஜூலை 25, 2024 11:29 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே நாய் கடித்ததால், புள்ளி மான் இறந்தது.

ஒலக்கூர் பகுதியையொட்டியுள்ள பட்டா நிலத்தில், நேற்று காலை புள்ளி மான் நாய் கடித்து காயமடைந்து கிடப்பதாக ஒலக்கூர் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மானை மீட்டு, திண்டிவனம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மான் இறந்தது.

தொடர்ந்து கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us