sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பழைய நகராட்சி அலுவலக சுற்றுச்சுவர் இடிப்பு; திண்டிவனத்தில் போக்குவரத்து நெரிசல்

/

பழைய நகராட்சி அலுவலக சுற்றுச்சுவர் இடிப்பு; திண்டிவனத்தில் போக்குவரத்து நெரிசல்

பழைய நகராட்சி அலுவலக சுற்றுச்சுவர் இடிப்பு; திண்டிவனத்தில் போக்குவரத்து நெரிசல்

பழைய நகராட்சி அலுவலக சுற்றுச்சுவர் இடிப்பு; திண்டிவனத்தில் போக்குவரத்து நெரிசல்


ADDED : மார் 21, 2024 11:53 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் பழைய நகராட்சி அலுவலகத்தின் இடிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

திண்டிவனம் காந்தி சிலை பின்புறம் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

நகராட்சி அலுவலகம் செயல்பட்ட போது, அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியை ஆட்டோக்களை நிறுத்தி ஸ்டாண்டாக பயன்படுத்தி வந்தனர். இதனால் நுழைவுவாயில் அருகே வி வடிவில் சுற்றுச்சுவர் எழுப்பினர்.

தற்போது அந்த சுவற்றின் ஒரு பகுதி, நேற்று பொக்லைன் மூலம் நேற்று இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மீண்டும் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி நகராட்சி அதிகாரியிடம் கேட்ட போது, சுவரை இடிக்க யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என்றனர்.

காந்தி சிலை அருகே எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில், தற்போது நகராட்சி சுவர் அத்துமீறி அகற்றி அந்தப்பகுதியில் ஆட்டோக்களை நிறுத்துவதால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

எஸ்.பி., தீபக் சிவாச் காந்தி சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us