sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாற்றுத் திறனாளி பெண் தற்கொலை

/

மாற்றுத் திறனாளி பெண் தற்கொலை

மாற்றுத் திறனாளி பெண் தற்கொலை

மாற்றுத் திறனாளி பெண் தற்கொலை


ADDED : ஜூலை 04, 2024 12:46 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : திருமணமாகாத விரக்தியில் மாற்றுத் திறனாளி பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் கமலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகள் பிரியா, 41; இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. திருமணம் ஆகாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த 1ம் தேதி அதிகளவு பி.பி., மாத்திரைகளை போட்டுக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றார்.

இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us