sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கருத்துரை மன்றம்

/

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கருத்துரை மன்றம்

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கருத்துரை மன்றம்

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கருத்துரை மன்றம்


ADDED : ஜூலை 07, 2024 04:19 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர்: டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கருத்துரை மன்றம் நடந்தது.

கிளியனூர் அடுத்த டி. பரங்கணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், உலக உயிரியல் பூங்காக்கள் தினத்தையொட்டி விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவும் நோய்கள் குறித்தும், நம்மை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு கருத்துரை மன்றம் நடந்தது.

நிகழ்விற்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஜெய் சாந்தி தலைமை தாங்கினார். உப்பு வேலூர் கால்நடை மருந்தகத்தின் உதவி கால்நடை மருத்துவர் சுந்தரபாண்டியன் கருத்தாளராக பங்கேற்று, விலங்குகள் குறித்தும், பரவும் நோய்கள் குறித்தும், நம்மை பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் குறித்தும் கானொளி உதவியுடன் கருத்துரை வழங்கினார்.

இதில், பள்ளியின் தமிழ் ஆசிரியர் சுமதி, சமூகவியல் ஆசிரியர் வசந்தி, ஆசிரியர் ஜெகஷீஜா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் இளங்கோவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us