sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணிடம் தகராறு; 2 பேர் மீது வழக்கு

/

பெண்ணிடம் தகராறு; 2 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் தகராறு; 2 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் தகராறு; 2 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 01, 2024 06:20 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில், குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம், வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி மனைவி அமுதா, 41; இவர், கடந்த 26ம் தேதி தனது வீட்டருகே நின்றிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் அய்யனார், 36; சரவணன் மகன் விஷ்ணு, 25; ஆகியோர் குடிபோதையில் தகராறு செய்து, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் அய்யனார், விஷ்ணு ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us