sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தி.மு.க., செயல்வீரர் கூட்டம்

/

தி.மு.க., செயல்வீரர் கூட்டம்

தி.மு.க., செயல்வீரர் கூட்டம்

தி.மு.க., செயல்வீரர் கூட்டம்


ADDED : மார் 04, 2025 09:00 PM

Google News

ADDED : மார் 04, 2025 09:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் வளவனுார் பேரூராட்சி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

பேரூராட்சி செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், வழக்கறிஞர் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், சேர்மன் மீனாட்சி ஜீவா முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'மத்திய பா.ஜ., அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து செய்து வரும் துரோகங்களையும், அ.தி.மு.க.,வோடு வைத்துள்ள கள்ள கூட்டணியையும் மக்களிடம் எடுத்து கூற வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான திட்டங்கள் நுழைந்தது. வரும் சட்டசபை தேர்தலில் மத்திய மாவட்டத்தில் உள்ள இரு தொகுதிகளிலும் வெற்றிபெற பாடுபட வேண்டும்' என்றார்.

துணைத் தலைவர் அசோக்குமார், நகர பொருளாளர் ரகுமான், வழக்கறிஞர் ஜெயபால், முன்னாள் கவுன்சிலர் ராஜா சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us