sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபரை தாக்கிய போதை நபர் கைது

/

வாலிபரை தாக்கிய போதை நபர் கைது

வாலிபரை தாக்கிய போதை நபர் கைது

வாலிபரை தாக்கிய போதை நபர் கைது


ADDED : மே 08, 2024 11:53 PM

Google News

ADDED : மே 08, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : காணை அருகே போதையில் வாலிபரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

காணை அடுத்த கொண்டங்கி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சுரேஷ், 42. இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனநலம் பாதித்து, சென்னை, அம்பத்துாரில் உள்ள சிகிச்சை மையம் ஒன்றில், சிகிச்சை பெற்று கடந்த ஒரு மாதத்திற்கு முன் வீடு திரும்பினார். இவரை பார்ப்பதற்கு நேற்று முன்தினம் இவரை, உறவினரான எரளூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ்,22; என்பவர் வீட்டிற்கு வந்தார்.

அங்கு, இருவரும் மது அருந்திய போது, அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு, சுரேஷ், ஆனந்தராஜை திட்டி, தாக்கினார். காணை போலீசார் வழக்குப் பதிந்து சுரேைஷ கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us