sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி

/

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி


ADDED : மே 30, 2024 05:00 AM

Google News

ADDED : மே 30, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அருகே அரசு பஸ் மோதியதில் நடந்து சென்ற மூதாட்டி இறந்தார்.

செஞ்சி, திண்டிவனம் சாலை சக்கராபுரம் புதிய காலனியை சேர்ந்தவர் அபிமன்னம் மனைவி முனியம்மாள் 65; இவர் நேற்று காலை 5 மணியளவில் செஞ்சி-திண்டிவனம் மெயின்ரோடு களையூர் கூட்ரோடு அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த முனியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த செஞ்சி போலீசார் முனியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us