sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடும்ப தகராறு தொழிலாளி தற்கொலை

/

குடும்ப தகராறு தொழிலாளி தற்கொலை

குடும்ப தகராறு தொழிலாளி தற்கொலை

குடும்ப தகராறு தொழிலாளி தற்கொலை


ADDED : ஜூலை 14, 2024 05:29 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : காணை அருகே குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

காணை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் வினாயகமூர்த்தி, 30; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர், தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது.

இதனால், மனமுடைந்த வினாயகமூர்த்தி நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us