sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடும்ப பிரச்னை பெண் தற்கொலை

/

குடும்ப பிரச்னை பெண் தற்கொலை

குடும்ப பிரச்னை பெண் தற்கொலை

குடும்ப பிரச்னை பெண் தற்கொலை


ADDED : ஜூன் 05, 2024 11:04 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் குடும்ப பிரச்னையில் விரக்தியடைந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் முகமதியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமால்பாஷா, 40. இவரது மனைவி அல்மாஸ், 25. இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார்.

இருவரும், இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்கள். தம்பதிக்குள் குடும்ப பிரச்னை இருந்து வந்த நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்த அல்மாஸ், மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து அல்மாசின் தந்தை ஜான்பாஷா, 41; அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us