sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயங்கி விழுந்த விவசாயி சாவு

/

மயங்கி விழுந்த விவசாயி சாவு

மயங்கி விழுந்த விவசாயி சாவு

மயங்கி விழுந்த விவசாயி சாவு


ADDED : மார் 05, 2025 05:28 AM

Google News

ADDED : மார் 05, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: காணை அருகே மயங்கி கீழே விழுந்த விவசாயி இறந்தார்.

காணை அடுத்த சிறுவாக்கூரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 54; விவசாயி. இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே நடந்து சென்ற போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில், காயமடைந்த அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us