sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகள் மாயம் தந்தை புகார்

/

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : மே 06, 2024 05:25 AM

Google News

ADDED : மே 06, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : காணை அருகே மகளை காணவில்லை என தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

காணை அருகே கொண்டங்கி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மகள் கீர்த்திகா,23; பி.ஏ., பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் கடந்த 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை ஆனந்தன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us