sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்

/

கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்

கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்

கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்


ADDED : ஜூலை 12, 2024 11:01 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: கல்லுாரிக்கு சென்ற மகள் வீடு திரும்பவில்லை என்று, தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

திண்டிவனம் அருகே உள்ள தாதாபுரம் சிங்காணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தீபன். இவரது மகள் ஹரிணி, 19; இவர் திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறிலுள்ள தனியார் மகளிர் கல்லுாரியில் பி.எஸ்சி.,இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த 9 ம் தேதி வழக்கம் போல காலை 8 மணிக்கு கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை.

இதுபற்றி அவரது தந்தை பார்த்தீபன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us