sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வேலை வாங்கி தருவதாக மோசடி

/

வேலை வாங்கி தருவதாக மோசடி

வேலை வாங்கி தருவதாக மோசடி

வேலை வாங்கி தருவதாக மோசடி


ADDED : மார் 09, 2025 04:03 AM

Google News

ADDED : மார் 09, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுார் கிராமத்தை சேர்ந்தவர் வீரன் மகன் முருகன். திண்டிவனம் கிளைச்சிறை அலுவலக உதவியாளராக பணியாற்றி, சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர், பண்ருட்டி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த சுந்தர்ராஜ், 35; என்பவருக்கு, அரசு துறையில் அலுவலக உதவியாளர் பணி வாங்கித் தருவதாகவும், சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரியை தெரியும் என, கூறியுள்ளார். அதை நம்பிய சுந்தர்ராஜ், கடந்த 2022ல் 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகள் கடந்தும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து முருகனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us