sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இறப்பிலும் பிரியாத நண்பர்கள்

/

இறப்பிலும் பிரியாத நண்பர்கள்

இறப்பிலும் பிரியாத நண்பர்கள்

இறப்பிலும் பிரியாத நண்பர்கள்


ADDED : மே 03, 2024 05:39 AM

Google News

ADDED : மே 03, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : நண்பன் இறந்த அதிர்ச்சியில் தொழிலாளி இறந்தார்.

திருக்கோவிலுார் அடுத்த அரகண்டநல்லுாரை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் கமல்ராஜ்,42; டீக்கடை நடத்தி வந்தார். இவரது நண்பர் அதேபகுதியை சேர்ந்த தேவ் மகன் ஞானவேல்,42; சாக்கு தைக்கும் தொழிலாளி. இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இந்நிலையில் கமல்ராஜ் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தகவலை நேற்று மாலை அறிந்த அவரது உயிர் நண்பரான ஞானவேல் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இறப்பிலும் இணைபிரியாத நண்பர்களின் நட்பு அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us