ADDED : ஜூன் 11, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: சூதாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் சிந்தாமணி கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ரவி, 57; தீரன், 30; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.