sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கவுதமசிகாமணி எம்.பி., பானையுடன் வாக்கு சேகரிப்பு

/

கவுதமசிகாமணி எம்.பி., பானையுடன் வாக்கு சேகரிப்பு

கவுதமசிகாமணி எம்.பி., பானையுடன் வாக்கு சேகரிப்பு

கவுதமசிகாமணி எம்.பி., பானையுடன் வாக்கு சேகரிப்பு


ADDED : ஏப் 17, 2024 11:40 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் தி.மு.க., கூட்டணி சார்பில் நடந்த இறுதி பிரசார பேரணியில் எம்.பி., கவுதமசிகாமணி வாக்கு சேகரித்தார்.

விழுப்புரத்தில் நேற்று மாலை அமைச்சர் பொன்முடி தலைமையில் வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, இறுதிக்கட்ட பிரசார பேரணி நடந்தது. விழுப்புரம் ரயிலடியில் தொடங்கிய பேரணியில், தி.மு.க., எம் .பி., கவுதமசிகாமணி, கையில் பானை சின்னத்தை எடுத்துக்கொண்டு, பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.






      Dinamalar
      Follow us