sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி

/

கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி

கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி

கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி


ADDED : ஆக 26, 2024 12:06 AM

Google News

ADDED : ஆக 26, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வானுார் அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி இறந்தார்.

வானுார் அடுத்த திருவக்கரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் கஸ்பர், 40; கட்டட தொழிலாளி. இவரது மனைவி அமலா, 35; மகள் ஹலானா, 6; இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண் டிருந்த ஹலானாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

வானுார் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து, 12 அடி ஆழமுள்ள கல் குவாரியில் குட்டையில் இரவு 9:00 மணியளவில், ஹலானா உடலை மீட்டனர்.

புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us