/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் உட்பட இருவர் கைது
/
சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் உட்பட இருவர் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் உட்பட இருவர் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் உட்பட இருவர் கைது
ADDED : மே 04, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த சன்னியாசிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் குணா,18; பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9ம்m வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு, பண்ருட்டி விஸ்வநாதன் நகர் அய்யனார் மனைவி சுகந்தி,25; உடந்தையாக இருந்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, குணா, 18; சுகந்தி;25; ஆகியோரை கைது செய்தனர்.