sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் உட்பட இருவர் கைது

/

சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் உட்பட இருவர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் உட்பட இருவர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் உட்பட இருவர் கைது


ADDED : மே 04, 2024 06:58 AM

Google News

ADDED : மே 04, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த சன்னியாசிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் குணா,18; பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9ம்m வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு, பண்ருட்டி விஸ்வநாதன் நகர் அய்யனார் மனைவி சுகந்தி,25; உடந்தையாக இருந்தார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, குணா, 18; சுகந்தி;25; ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us