sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு மருத்துவமனையில் மனிதநேய பிரிவு துவக்கம்

/

அரசு மருத்துவமனையில் மனிதநேய பிரிவு துவக்கம்

அரசு மருத்துவமனையில் மனிதநேய பிரிவு துவக்கம்

அரசு மருத்துவமனையில் மனிதநேய பிரிவு துவக்கம்


ADDED : மார் 02, 2025 05:58 AM

Google News

ADDED : மார் 02, 2025 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவ மனிதநேய பிரிவு துவக்க விழா நடந்தது.

கல்லுாரி டீன் ரமாதேவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் நாராயணசாமி மருத்துவ மனிதநேய பிரிவை துவக்கி வைத்தார். பின், மனிதநேய மருத்துவ கையேடு வெளியிட்டு பேசினார்.

விழாவில், சென்னை மருத்துவக் கல்லுாரி மருத்துவ துறை பேராசிரியர் ரகு ஆனந்தன், செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் அனிதா, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், கல்லுாரி துணை முதல்வர் தரணி, மருத்துவ கண்காணிப்பாளர் மகேந்திரன், துறை தலைவர் கீதாஞ்சலி, டாக்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us