sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார் 

/

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார் 

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார் 

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார் 


ADDED : ஜூன் 27, 2024 11:39 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: இரண்டு குழந்தைகளுடன் மனைவியைக் காணவில்லை என போலீசில், கணவர் புகார் அளித்துள்ளார்.

அனந்தபுரம் அடுத்த உடையாநத்தம், குளிர் சுனை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் நாகப்பன், 39; இவரது மனைவி கவுதமி, 36; இவர்களுக்கு 14 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி முதல், கவுதமி மற்றும் இரண்டு குழந்தைகளையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நாகப்பன் அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us