sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உள்ளாட்சியை கலைத்தால் வழக்கு ஊராட்சி தலைவர்கள் சங்கம் முடிவு 

/

உள்ளாட்சியை கலைத்தால் வழக்கு ஊராட்சி தலைவர்கள் சங்கம் முடிவு 

உள்ளாட்சியை கலைத்தால் வழக்கு ஊராட்சி தலைவர்கள் சங்கம் முடிவு 

உள்ளாட்சியை கலைத்தால் வழக்கு ஊராட்சி தலைவர்கள் சங்கம் முடிவு 


ADDED : ஜூன் 15, 2024 06:21 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: உள்ளாட்சி அமைப்புகளை கலைத்தால் வழக்கு தொடர செஞ்சி ஒன்றிய தலைவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் நடந்தது.

சங்கத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். செயலாளர் அய்யனார், பொருளாளர், ராஜேந்திரன், சட்ட ஆலோசகர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் 5 ஆண்டு பதவிகாலம் முடியும் வரை பதவியில் தொடர அனுமதிக்க வேண்டும். அரசியலமைப் புக்கு எதிராக உள்ளாட்சி அமைப்பை தமிழக அரசு கலைக்கக் கூடாது.

அரசியல் அமைப்பின் 356 பிரிவை நீக்க வேண்டும் என்ற கொள்கை உள்ள தமிழக முதல்வர் ஊராட்சி தலைவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.

உள்ளாட்சிகளை அரசு கலைத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க நிர்வாகிகள் கலையரசி, சுபா, சுலோசனா ஜெயபால், பிருந்தா, பராசக்தி, அன்னமயில் ஜெயராமன், முத்தம்மாள் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us