sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா துவக்கம்

/

திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா துவக்கம்

திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா துவக்கம்

திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா துவக்கம்


ADDED : ஏப் 28, 2024 05:37 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

செஞ்சி அடுத்த பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் சித்திரை மகாபாரத பிரசங்கம், அக்னி வசந்த விழா, திருத்தேர் உற்சவம் நேற்று துவங்கியது.

விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

மாலை 6:00 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், 7:30 மணிக்கு கொடியேற்றமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் தொடர்ச்சியாக மே மாதம் 6ம் தேதி செம்பாத்தம்மன், பச்சையம்மன், முனீஸ்வரன், கெங்கை அம்மனுக்கு காப்பு கட்டுதலும், இரவு சுவாமி வீதியுலாவும், 8ம் தேதி திருக்கல்யாணமும், 11ம் தேதி தபசு ஏறுதலும், 14ம் திருத்தேர் உற்சவமும், 15ம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழாவும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us