sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கால்நடைகளுக்கான மருத்துவ சேவை வாகனங்கள் துவக்கி வைப்பு

/

கால்நடைகளுக்கான மருத்துவ சேவை வாகனங்கள் துவக்கி வைப்பு

கால்நடைகளுக்கான மருத்துவ சேவை வாகனங்கள் துவக்கி வைப்பு

கால்நடைகளுக்கான மருத்துவ சேவை வாகனங்கள் துவக்கி வைப்பு


ADDED : செப் 06, 2024 12:18 AM

Google News

ADDED : செப் 06, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : மேல்மைலையனுாரில் கால்நடைகளுக்கான 3 மருத்துவ சேவை வாகனங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் கால்நடைகளுக்கான 3 மருத்துவ சேவை வாகனங்கள் வழங்கும் விழா நடந்தது.

கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல கால்நடை துறை இணை இயக்குனர் அழகுவேல், ஒன்றிய சேர்மன் கண்மணி முன்னிலை வகித்தனர். திண்டிவனம் உதவி இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார்.

அமைச்சர் மஸ்தான், கால்நடைகளுக்கான 3 மருத்துவ சேவை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த வாகனங்கள் செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளில் உள்ள கிராமங்களில் கால்நடைகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும்.

நிகழ்ச்சியில், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், விழுப்புரம் கால்நடை துறை உதவி இயக்குனர் மோகன், தாசில்தார் தனலட்சுமி, ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் சாந்தி, செல்வி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us