sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பயணியர் நிழற்குடை திறப்பு விழா

/

பயணியர் நிழற்குடை திறப்பு விழா

பயணியர் நிழற்குடை திறப்பு விழா

பயணியர் நிழற்குடை திறப்பு விழா


ADDED : ஜூலை 30, 2024 11:46 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் கள்ளுக்கடை சந்திப்பு பகுதியில் பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.

விழாற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, அன்னியூர் சிவா, எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயசந்திரன், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், துணைச் சேர்மன் கோமதி நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் நகர செயலாளர் கணேசன், பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், துணை சேர்மன் ஜோதி வரவேற்றனர்.

அமைச்சர் பொன்முடி 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் நுாற்றாண்டு பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us