sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காயமடைந்த புள்ளிமான் வனத்துறையினர் மீட்பு

/

காயமடைந்த புள்ளிமான் வனத்துறையினர் மீட்பு

காயமடைந்த புள்ளிமான் வனத்துறையினர் மீட்பு

காயமடைந்த புள்ளிமான் வனத்துறையினர் மீட்பு


ADDED : மார் 11, 2025 06:17 AM

Google News

ADDED : மார் 11, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே காயமடைந்த புள்ளி மானை பொதுமக்கள் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மனக்குப்பம் தனியார் திருமண மண்டபம் முன் புள்ளிமான் வாகனம் மோதி மயங்கிய நிலையில் கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் வனத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வன காவலர் கோபாலகிருஷ்ணன் காயம் அடைந்திருந்த மானை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.






      Dinamalar
      Follow us