sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு

/

ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு

ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு

ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு


ADDED : ஏப் 05, 2024 11:45 PM

Google News

ADDED : ஏப் 05, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் (தனி) தொகுதிக்கான, ஓட்டு எண்ணும் மையமான, விழுப்புரம் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஒட்டுப்பதிவு தினத்தன்று பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக தனித்தனியாக வைப்பதற்காக அமைக்கப்பட உள்ள அறைகள். ஓட்டு எண்ணும் அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது.

ஒலிப்பெருக்கி வசதி அமைப்பது. தடையில்லா மின்சார வசதி, கூடுதலாக ஜெனரேட்டர் வசதி, தீயணைப்புக் கருவி, தேர்தல் பார்வையாளர் அறைகள்.

தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, முகவர்கள் அறை, காவலர்கள், ராணுவத்தினர் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, தொலைத்தொடர்பு வசதி. இணையதள மற்றும் கணினி வசதியுடன் கூடிய செய்தியாளர் ஊடக மைய அறை, மருத்துவக்குழுவினர் அறை அமைக்க முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி கூறினார்.

டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, ஆர்.டி.ஓ., காஜா ஷாகுல் ஹமீது, தாசில்தார் வசந்தகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us