sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொழிலாளிக்கு மிரட்டல்; போதை ஆசாமி கைது

/

தொழிலாளிக்கு மிரட்டல்; போதை ஆசாமி கைது

தொழிலாளிக்கு மிரட்டல்; போதை ஆசாமி கைது

தொழிலாளிக்கு மிரட்டல்; போதை ஆசாமி கைது


ADDED : ஜூலை 22, 2024 01:28 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுார் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன், 50; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் ஆலயாம்பாளையம் ரயில்வே கேட் அருகே நின்றிருந்த போது, குடிபோதையில் வந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தவமணி, 47; குடிபோதையில், குமரனிடம் தகராறு செய்து திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார் தவமணி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us