sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உயர்கல்வி ஆலோசனை பெற தொலைபேசி எண் அறிமுகம்

/

உயர்கல்வி ஆலோசனை பெற தொலைபேசி எண் அறிமுகம்

உயர்கல்வி ஆலோசனை பெற தொலைபேசி எண் அறிமுகம்

உயர்கல்வி ஆலோசனை பெற தொலைபேசி எண் அறிமுகம்


ADDED : மே 16, 2024 11:06 PM

Google News

ADDED : மே 16, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தமிழகத்தில், பிளஸ் 2முடித்த மாணவர்கள் அனைவரும், உயர்கல்வி பயில்வதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு, முதல் தலைமுறை பட்டதாரி ஒதுக்கீடு, அரசு கல்லுாரிகளில் கட்டண சலுகை, கல்வி ஊக்கத் தொகை உள்ளிட்ட விபரங்களை, பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், கல்லுாரி விபரங்கள், கல்விக்கடன் உள்ளிட்ட விபரங்களை அறிய அரசு பள்ளிக் கல்வித்துறையின் 14417 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

மனநல ஆலோசனை


தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மன நல ஆலோசனை, வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ உதவி தகவல் மையம் (தொலைபேசி 104) மற்றும் மாணவர்களுக்காக 'நட்புடன் உங்களோடு' மனநல சேவை மையம் ( தொலைபேசி 14416) ஆகியவை 24 மணி நேரமும் செயல்படுகிறது.






      Dinamalar
      Follow us