sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போக்குவரத்து காவல் துறைக்கு பேரி கார்டுகள் வழங்கல்

/

போக்குவரத்து காவல் துறைக்கு பேரி கார்டுகள் வழங்கல்

போக்குவரத்து காவல் துறைக்கு பேரி கார்டுகள் வழங்கல்

போக்குவரத்து காவல் துறைக்கு பேரி கார்டுகள் வழங்கல்

1


ADDED : ஜூன் 08, 2024 05:52 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 05:52 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு போக்குவரத்து போலீசாருக்கு பேரி கார்டு மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, டி.எஸ்.பி., சுரேஷ் தலைமை தாங்கினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ் வரவேற்றார்.

புதுச்சேரி ராம் தங்க நகை மாளிகை சார்பில் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் பிரிவிற்கு சாலை விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 பேரி கார்டுகளையும், போக்குவரத்து சிக்னல் லைட், பிரதிபலிப்பான் உடைகளையும் நிறுவனத்தின் சார்பில் பிரதிநிதிகள் ஓவியர் தேவ், துரை ஆகியோர் டி.எஸ்.பி., சுரேஷிடம் ஒப்படைத்தனர்.

டோல்கேட் பி.ஆர்.ஓ., தண்டபாணி, மேலாளர்கள் அசோக்குமார், மனோஜ் குமார், சொர்ணமணி, கணக்கு அலுவலர் சுடலைமுத்து, தொழில்நுட்ப பிரிவு சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us