sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இலவச மனைப்பட்டா வழங்கல்

/

இலவச மனைப்பட்டா வழங்கல்

இலவச மனைப்பட்டா வழங்கல்

இலவச மனைப்பட்டா வழங்கல்


ADDED : மார் 10, 2025 05:48 AM

Google News

ADDED : மார் 10, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த வளையம்பட்டு கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலா ளர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம் சிவசக்தி வேல், துணைச் சேர்மன் கோமதி நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சரவணன், ஊராட்சி தலைவர் கவுரி வரவேற்றனர்.

விழாவில் அமைச்சர் பொன்முடி, 33 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ், ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் செந்தில்குமார், பி.டி.ஓ., பாலசுப்ரமணியம், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us