sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி  தேசிய போட்டியில் சாதனை

/

ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி  தேசிய போட்டியில் சாதனை

ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி  தேசிய போட்டியில் சாதனை

ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி  தேசிய போட்டியில் சாதனை


ADDED : மே 28, 2024 05:51 AM

Google News

ADDED : மே 28, 2024 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் ஜெயேந்திர பள்ளி மாணவர்கள், தேசிய போட்டியில் சாதனை படைத்தனர்.

விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான ரக்பி போட்டியில் பங்கேற்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடைபெற்ற போட்டிகளில், இப்பள்ளி மாணவர்கள் அஸ்விந்தரன், ஹாதிஸ்வரன், நிஷாந்தி, ஆர்த்தி, ஷர்மிளா, தினேஷ்ராஜ் மற்றும் விக்னேஷ் குமார் கலந்து கொண்டு, வெற்றி பெற்றனர்.

தேசிய அளவிலான சாதனை படைத்த மாணவர்கள் குழுவினர், விழுப்புரம் கலெக்டர் பழனியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பள்ளி நிர்வாக இயக்குனர் குபேர் என்கிற ராஜேஷ், செயலாளர் ஜனார்த்தனன், பள்ளி உடற்கல்வி இயக்குனர் தமிழ்மணி மற்றும் பள்ளி முதல்வர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us