sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஊராட்சி கிளார்க் வீட்டில் நகை, பணம் கொள்ளை

/

ஊராட்சி கிளார்க் வீட்டில் நகை, பணம் கொள்ளை

ஊராட்சி கிளார்க் வீட்டில் நகை, பணம் கொள்ளை

ஊராட்சி கிளார்க் வீட்டில் நகை, பணம் கொள்ளை


ADDED : ஜூலை 18, 2024 11:24 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஊராட்சி கிளார்க் வீட்டில் புகுந்து நகை, வெள்ளி பொருட்களை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனம், பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 45; ஒலக்கூர் ஒன்றியம், அண்டப்பட்டு ஊராட்சி கிளார்க். இவர், நேற்று முன்தினம், குடும்பத்துடன் துாங்கிக் கொண்டிருந்தார்.

நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே அறையில் பார்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நகைகள், ஒன்னேகால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us