sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகள் கடத்தல்: தந்தை புகார்

/

மகள் கடத்தல்: தந்தை புகார்

மகள் கடத்தல்: தந்தை புகார்

மகள் கடத்தல்: தந்தை புகார்


ADDED : ஜூன் 15, 2024 06:17 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மரக்காணம் அடுத்த ஆலத்துாரில் மகளைக் கடத்தி சென்றதாக தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

மரக்காணம் அடுத்த ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி, 45; இவரது மகள் கீர்த்திகா, 18; இவரை நேற்று முன்தினம் இரவு 7:30 மணி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, குப்புசாமி தனது மகள் கடத்தப்பட்டதாக அளித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us