sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பிடாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

/

பிடாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

பிடாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

பிடாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்


ADDED : மார் 08, 2025 05:26 AM

Google News

ADDED : மார் 08, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி அடுத்த கடுகப்பட்டு பிடாரி அம்மன் கருடாழ்வார், ராதா ருக்மணி சமேத பெருமாள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை 9ம் தேதி நடைபெற உள்ளது.

விழாவையொட்டி, இன்று 8ம் தேதி காலை 10:30 மணிக்கு கிராம தேவதை பிரார்த்தனை, கணபதி, லஷ்மி மற்றும் நவகிரக ஹோமம் நடக்கிறது.

மாலை 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

நாளை 9ம் தேதி காலை 7:00 மணிக்கு கோபூஜை, கணபதி பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:45 மணிக்கு ராதா ருக்மணி சமேத பெருமாள், கருடாழ்வருக்கும், 10:15 மணிக்கு பிடாரி அம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us