sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தண்டு மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் 

/

தண்டு மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் 

தண்டு மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் 

தண்டு மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் 


ADDED : ஜூன் 15, 2024 06:15 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: மணலப்பாடி புதுார் கிராமத்தில் தண்டு மாரியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

விழாவையொட்டி, இன்று 15ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜையும், பிரவேச பலியும், இரவு 7:30 மணிக்கு கும்ப அலங்காரம், கலச பிரதிஷ்டை, முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 10:00 மணிக்கு யந்திர பிரதிஷ்டையும், அஷ்ட பந்தன மருந்து சாற்றுதலும் நடக்கிறது.

நாளை 16ம் தேதி காலை 6:00 மணிக்கு கோபூஜை, விக்னேஷ்வர பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 9:00 மணிக்கு மகா பூர்ணாஹுதியும், தொடர்ந்து, யாத்ரா தானமும், கடம் புறப்பாடாகி காலை 10:00 மணிக்கு விநாயகர், முருகர், தண்டு மாரியம்மன் விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10:30 மணிக்கு மூலவர் மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு வாணவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us