sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏரி கால்வாயில் விழுந்து கூலித் தொழிலாளி பலி

/

ஏரி கால்வாயில் விழுந்து கூலித் தொழிலாளி பலி

ஏரி கால்வாயில் விழுந்து கூலித் தொழிலாளி பலி

ஏரி கால்வாயில் விழுந்து கூலித் தொழிலாளி பலி


ADDED : செப் 08, 2024 06:24 AM

Google News

ADDED : செப் 08, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அடுத்த மொடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அய்யப்பன், 33; கூலித் தொழிலாளி.

நேற்று முன்தினம் இரவு மொடையூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேடை நாடகம் நடந்தது. அய்யப்பன் நாடகத்தை பார்த்துவிட்டு அதிகாலை 4:00 மணியளவில் அங்குள்ள ஏரி கால்வாய் தடுப்பு சுவர் மீது படுத்து துாங்கினார். துாக்க கலக்கத்தில் தவறி கால்வாயில் விழுந்தவர், நீரில் மூழ்கி இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us