sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஸ்கூட்டரில் இருந்து விழுந்த வழக்கறிஞர் சாவு

/

ஸ்கூட்டரில் இருந்து விழுந்த வழக்கறிஞர் சாவு

ஸ்கூட்டரில் இருந்து விழுந்த வழக்கறிஞர் சாவு

ஸ்கூட்டரில் இருந்து விழுந்த வழக்கறிஞர் சாவு


ADDED : ஜூலை 25, 2024 11:14 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஸ்கூட்டரில் சென்ற போது, கீழே விழுந்து காயமடைந்த, வழக்கறிஞர் இறந்தார்.

திண்டிவனம் அடுத்த சலவாதி, பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் மகன் சிங்காரவேலன், 30; வழக்கறிஞர். இவர் கடந்த 9ம் தேதி மதியம் 12:30 மணியளவில், ேஹாண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வடஆலப்பாக்கம் ரோடு வழியாக சென்றார்.

அப்போது அங்குள்ள வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் காயமடைந்த அவர், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று முன்தினம் பிற்பகல் சிங்காரவேலன் இறந்தார்.

புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us