sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது 

/

தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது 

தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது 

தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது 


ADDED : ஜூலை 27, 2024 02:06 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மரக்காணம் அருகே சாராய வியாபாரி தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சீத்தாராமன், 34; சாராய வியாபாரியான இவர், கடந்த மாதம் 22ம் தேதி, வண்டிபாளையம் குளக்கரை அருகே சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த போது, போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

இவரது கள்ளச்சாராய தொடர் குற்ற சம்பவத்தை தடுக்கும் வகையில், எஸ்.பி., தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பழனி, உத்தரவின் பேரில், மரக்காணம் போலீசார், சீத்தாராமனை சாராய தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நேற்று கைது, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us