sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாட்டரி விற்பனை 2 பேர் கைது 

/

லாட்டரி விற்பனை 2 பேர் கைது 

லாட்டரி விற்பனை 2 பேர் கைது 

லாட்டரி விற்பனை 2 பேர் கைது 


ADDED : மார் 28, 2024 11:02 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் நகர பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.

அதன் பேரில் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் நேற்று காலை 11:00 மணியளவில், இந்திராகாந்தி பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றார்.

அப்போது, திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியைச் சேர்ந்த சதீஷ், 40; ஏரிக்கரையை சேர்ந்த மதன், 32; ஆகிய இருவரும் ஒரு நெம்பர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. உடன் இரவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us