sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கணவன், மனைவியைத் தாக்கிய நபர் கைது

/

கணவன், மனைவியைத் தாக்கிய நபர் கைது

கணவன், மனைவியைத் தாக்கிய நபர் கைது

கணவன், மனைவியைத் தாக்கிய நபர் கைது


ADDED : மே 07, 2024 05:35 AM

Google News

ADDED : மே 07, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே தம்பதியைத் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 50; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் நாகராஜ், 37; இருவருக்குமிடையே நகைசீட்டு தொலைந்து போனது தொடர்பாக முன்விரோதம்இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு 9:00 மணியளவில் செல்வராஜ் குடிபோதையில் நாகராஜ் வீட்டிற்கு சென்றுஅவர் இல்லாதபோது அவரை திட்டியுள்ளார். இதனையறிந்த நாகராஜ், செல்வராஜ் வீட்டிற்கு சென்று அங்கிருந்த இரும்பு கம்பியால் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகிய இருவரையும்சரமாரியாகதாக்கினார்.

இதுகுறித்துசெல்வராஜ் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து நாகராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us