sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் கடத்தல் வாலிபர் கைது

/

மதுபாட்டில் கடத்தல் வாலிபர் கைது

மதுபாட்டில் கடத்தல் வாலிபர் கைது

மதுபாட்டில் கடத்தல் வாலிபர் கைது


ADDED : செப் 09, 2024 05:40 AM

Google News

ADDED : செப் 09, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: புதுச்சேரியில் இருந்து மது பாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் அடுத்த தழுதாளி கிராமத்தில் மயிலம் சிறப்பு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபதி தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த மாருதி ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 34 பிராந்தி மற்றும் பீர் பாட்டில்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.

காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்தனர். அதில் அவர், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த மெய்யமுத்து மகன் விஜய், 35; என தெரியவந்தது. உடன், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, கார் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us