sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி சாவு 

/

கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி சாவு 

கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி சாவு 

கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி சாவு 


ADDED : மார் 10, 2025 05:52 AM

Google News

ADDED : மார் 10, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வெள்ளிமேடுபேட்டை அருகே கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.

சென்னை, ஈக்காட்டுதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் முரளி, 52; இவரது உறவினர் இறந்ததால் துக்க நிகழ்ச்சிக்காக வெள்ளிமேடுபேட்டை அடுத்த அகூர் கிராமத்திற்கு வந்திருந்தார்.

இவர், நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலையத்தினர் முரளியின் சடலத்தை மீட்டனர்.

வெள்ளிமேடுபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us