sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண் குழந்தையுடன் சென்ற இரண்டு பெண்கள் மாயம்

/

பெண் குழந்தையுடன் சென்ற இரண்டு பெண்கள் மாயம்

பெண் குழந்தையுடன் சென்ற இரண்டு பெண்கள் மாயம்

பெண் குழந்தையுடன் சென்ற இரண்டு பெண்கள் மாயம்


ADDED : ஜூன் 04, 2024 11:40 PM

Google News

ADDED : ஜூன் 04, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆதார் பதிவுக்கு சென்ற ஒரு பெண் குழந்தையுடன், இரண்டு பெண்கள் காணாமல் போனது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த ஒட்டன்காடுவெட்டியைச் சேர்ந்தவர் திருமலை, 39; இவரது மனைவி சரஸ்வதி, 27; மைத்துனர் ஆகாஷ் மனைவி புவனேஸ்வரி, 22; நேற்று முன்தினம் காலை 11;)0 மணிக்கு, சரஸ்வதி தனது மகள் வேல்விழிக்கு, 4; ஆதார் அட்டை பதிவு செய்வதற்காக புவனேஸ்வரியுடன் விழுப்புரம் சென்றார். ஆனால், மூன்று பேரும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

திருமலை அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us