sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மேல்மலையனுார் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் தேர்வு 

/

மேல்மலையனுார் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் தேர்வு 

மேல்மலையனுார் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் தேர்வு 

மேல்மலையனுார் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் தேர்வு 


ADDED : செப் 03, 2024 06:16 AM

Google News

ADDED : செப் 03, 2024 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அறங்காவலர் குழுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.

ஹிந்து சமய அறநிலையத்துறை விழுப்புரம் உதவி ஆணையர் சந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலராக தேர்தலை நடத்தினார்.

இதில் அறங்காவலர் குழு தலைவராக இரண்டாம் முறை பூசாரி மதியழகன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

உதவி ஆணையர் ஜீவானந்தம், ஆய்வாளர் சங்கீதா, அறங்காவலர்கள் சுரேஷ், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் கோவில் பூசாரிகள், பணியாளர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us